#கபாலி திரைப்படம் பலவிதமான தாக்கங்களை அனைத்து தரப்பிலும் உன்டாக்கிஇருக்கின்றது என்றால் அதில் மிகை இல்லை.
விளம்பர யுக்திகள், வியாபார தந்திரங்கள், பிரசித்திப்படுத்தும் உத்திகள், டிக்கெட் விலை, படத்தின் தரம், நல்லா இருக்கிறது இல்லை என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பட வெளியீட்டுக்குப்பிறகு அதன் போக்கு அப்படியே மாறிவிட்டது.
விளம்பர யுக்திகள், வியாபார தந்திரங்கள், பிரசித்திப்படுத்தும் உத்திகள், டிக்கெட் விலை, படத்தின் தரம், நல்லா இருக்கிறது இல்லை என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பட வெளியீட்டுக்குப்பிறகு அதன் போக்கு அப்படியே மாறிவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தை விளம்பரப்படுத்தி அதீத புரொமொசன் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லாம் அப்படியே யூ டர்ன் அடித்து படத்தை கன்னா பின்னா என்று திட்டி கேவலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டனர். "அப்படித்தான்டா முன்னேறுவோம்" என்று சொல்லுவதைக் கூடதாங்க்கிக்கொள்ள முடியலையே இவர்களால்?
படத்தை கரித்து கொட்டிக்கொன்டு இருந்த கீழ்த்தாட்டு மக்கள் எல்லாம், எல்லாம் என்னடா அதிமேதாவிகள் , மேன்மையானவர்கள் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் படத்தை எதிர்க்கின்றனரே இதற்காகவே படத்தை பார்க்கனும்ன்னு படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கி விட்டனர்.
எல்லாம் "அம்பேத்கர் கோட்" மற்றும் "கால் மேல் கால் போட்டு உக்கருவேன்டா" வசனம் தான் காரனம்.
அந்த விதத்தில் கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.