குவாண்ட்டம் கம்ப்யூட்டர் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கின்றது என்பதனைப் பற்றி எளிய நடையில் விளக்கி இருக்கின்றேன். பாருங்கள் மற்றும் கருத்துக்களைப் பதியுங்கள்.
Tuesday, September 29, 2015
குவாண்ட்டம் கம்ப்யூட்டர் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கின்றது
குவாண்ட்டம் கம்ப்யூட்டர் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கின்றது என்பதனைப் பற்றி எளிய நடையில் விளக்கி இருக்கின்றேன். பாருங்கள் மற்றும் கருத்துக்களைப் பதியுங்கள்.
Friday, September 11, 2015
#மகாகவி #பாரதியார்
இந்த மகா புருஷன் வாழ்ந்த காலத்தில் இவனை ஓட ஓட விரட்டி பட்டினி போட்டு, பரிகாசம் செததற்காக, இந்த சமுதாயம் என்றைக்காவது ஒருநாள் வருந்தித்தான் தீரவேன்டும். உலகம் முழுதும் திரன்டு நின்று இவன் பாடிய பாடல்களைப் பாடி அழுது நடைபெற வேன்டிய இந்த இறுதிச் சடங்கு இன்று வெறும் 14 பேர்களுக்கு மத்தியில் ஏதோ ஒரு அனாதைப் பிணத்துக்கு நடைபெறுவதைப் போல நடப்பதற்கு இந்த உலகம் என்றைக்காவது ஒருநாள் ரத்தக் கண்ணீர் வடித்துத்தான் தீரவேன்டும். ஏன் இவனுக்கு 14 பேர்தான் கிடைத்தார்கள். நம்து சமுதாயத்தில் மனிதர்கள் எங்கே தொலைந்து போனார்கள்? இத்ற்க்கெல்லம் என்ன காரனம்? இவனது அறிவா? அல்லது இவனிடத்தில் இருந்த நெருப்பா?
இது #பாரதி திரைப்படத்தில் அறிமுகக்காட்சியில் வரும் வசனம் ஆகும்.
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
என்று சொன்ன #மகாகவி #பாரதியார் இறந்து 94 வருடங்கள் உருன்டோடி விட்டன. 38 வயதில் கண்களில் கனவுகளுடன், எமாற்றத்துடன் இயற்க்கையோடு கலந்துவிட்ட நாள் இன்று.
இவரது பாட்டுக்களிள் அனைத்து அம்சங்களையும் (முக்கியமாக சமுதாயச் சிந்தனைகளை) சிலாகித்து பேசிக்கொன்டே இருக்கலாம். இவரது அனைத்து பாடல்களிலும் ஒரு தன்நம்பிக்கை தெறித்து விழுவதைப் பார்க்கலாம்.
"தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!"
என்ற நம்பிக்கையில் வாழந்த முன்டாசுக் கவிப்பூ இளமையிலேயே உதிர்ந்தன் காரனம் துரதிர்ஷ்டமா? இல்லை சுயநலம் மிக்க இந்தச் சமுதாயமா?
அவர் கோபமாக கடவுளைப் பார்த்து கேட்ட கேள்வியெல்லாம் உன்மையில் இந்த தமிழ் சமுதாயத்தை நோக்கித்தான்.
இயற்பியலின் தாய்வீடான ஐரோப்பாவில் குனாண்ட்டம் இயற்பியலின் நிலை குறித்து சன்டை நடைபெற்ற அந்தக் காலத்திலேயே உலகின் ஒரு மூலையில் யாரும் அறியாமல் இதுதான் இப்படித்தான் என்று "நிற்ப்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" பாடலின் மூலம் குவாண்ட்டம் இயற்ப்பியலை உணர்த்திய இவர் எந்தத் தர்க்கத்தின் மூலம் இதை உணர்ந்தார் என்று ஆச்சரிப்படுகின்றேன். அவரைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த உலகமே அதிர்ஷ்டம் இழந்து போனது.
சமுதாயம் துக்கி எறிந்துவிடும் என்று தெரிந்துதான்
"நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுன்டோ? சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்? " என்று கேட்டாரோ?
அவரது நினைவுநாளான இன்று எனது நெஞ்சார்ந்த அஞ்லிகளை சமர்ப்பிக்கின்றேன்.
இது #பாரதி திரைப்படத்தில் அறிமுகக்காட்சியில் வரும் வசனம் ஆகும்.
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
என்று சொன்ன #மகாகவி #பாரதியார் இறந்து 94 வருடங்கள் உருன்டோடி விட்டன. 38 வயதில் கண்களில் கனவுகளுடன், எமாற்றத்துடன் இயற்க்கையோடு கலந்துவிட்ட நாள் இன்று.
இவரது பாட்டுக்களிள் அனைத்து அம்சங்களையும் (முக்கியமாக சமுதாயச் சிந்தனைகளை) சிலாகித்து பேசிக்கொன்டே இருக்கலாம். இவரது அனைத்து பாடல்களிலும் ஒரு தன்நம்பிக்கை தெறித்து விழுவதைப் பார்க்கலாம்.
"தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!"
என்ற நம்பிக்கையில் வாழந்த முன்டாசுக் கவிப்பூ இளமையிலேயே உதிர்ந்தன் காரனம் துரதிர்ஷ்டமா? இல்லை சுயநலம் மிக்க இந்தச் சமுதாயமா?
அவர் கோபமாக கடவுளைப் பார்த்து கேட்ட கேள்வியெல்லாம் உன்மையில் இந்த தமிழ் சமுதாயத்தை நோக்கித்தான்.
இயற்பியலின் தாய்வீடான ஐரோப்பாவில் குனாண்ட்டம் இயற்பியலின் நிலை குறித்து சன்டை நடைபெற்ற அந்தக் காலத்திலேயே உலகின் ஒரு மூலையில் யாரும் அறியாமல் இதுதான் இப்படித்தான் என்று "நிற்ப்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" பாடலின் மூலம் குவாண்ட்டம் இயற்ப்பியலை உணர்த்திய இவர் எந்தத் தர்க்கத்தின் மூலம் இதை உணர்ந்தார் என்று ஆச்சரிப்படுகின்றேன். அவரைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த உலகமே அதிர்ஷ்டம் இழந்து போனது.
சமுதாயம் துக்கி எறிந்துவிடும் என்று தெரிந்துதான்
"நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுன்டோ? சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்? " என்று கேட்டாரோ?
அவரது நினைவுநாளான இன்று எனது நெஞ்சார்ந்த அஞ்லிகளை சமர்ப்பிக்கின்றேன்.
Tuesday, September 08, 2015
obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தை என்ன
obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு "தொல்லை" என்று சொல்லுகிறது,
"Lord Of War" திரைப்படத்தில் கதாநாயகன், ரஷியாவின் மூலை முடுக்கெல்லாம் போய் ஆயுதங்களை குறைந்த விலையில் எடைக்கு எடை வாங்கி ஆப்ரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு விற்பனை செய்து அதுவும் சட்டத்தின் பிடியில் மாட்டாமல் செய்து, உண்மை அறிந்தபின் மனைவி நம்மிடம் இருக்கும் செல்வங்களுக்கு என்ன குறைச்சல் ஏன் இப்படி செய்கின்றீர்கள் கேட்க்கும்பொழுது, "இது பணம் சம்பந்தப்பட்டது அல்ல, நான் இதில் சிறந்தவன் எனும் போதை" என்று சொல்லுவார்.
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்கள் கெளரவம் படத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்து மற்றவர்களால் கைவிடப்பட்ட வழக்குகளை ஜெயித்து அதில் சந்தோஷப்படும் பாத்திரத்தில் சிறப்பாக இதை கான்பித்து இருப்பார்.
சென்றவாரம் "The Big Year" திரைப்படம் மீன்டும் பார்த்தேன்(எற்கனவே பல முறை பார்த்திருக்கின்றேன்).
"Big Year" என்பது அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள பறவைகளை கன்டு மகிழ்பவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி ஆகும். ஒரு வருடத்தில் யார் மிக அதிகமான எண்ணிக்கையில் பலதரப்பட்ட பறவைகளை பார்த்திருக்கின்றார்களோ அவர்தான் வெற்றிபெற்றவர்.
இந்தபோட்டியின் அதீத பேரார்வத்தினால் ஒரு ஒப்பந்தக்கார வியாபாரி எப்படி தனது அன்பான மனைவியை இழக்கின்றான்?, ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வடிவமைப்பளர் எப்படி பெற்றோர்களிடம் கெட்ட பெயர் வாங்கி பிறகு எப்படி சம்மதிக்க வைக்கின்றார்? மற்றும் ஒரு பணக்கார கம்பெனித் தலைவர் எப்படி அலுவல்கள் இடையே இந்தபோட்டியிலும் கலந்துகொன்டு தலையை பிய்த்துக்கொள்ளுகின்றார் என்பதுதான் கதை.
obsession என்பதின் உன்மையான பொருள் விளங்கவேன்டும் என்றால் "Big Year"நிரைப்படம் பாருங்கள். 2011ம் ஆண்டு வெளிவந்து பயங்கர தோல்வியைத்தழுவியது இந்தப்படம். ஆனால் சிலர் நெஞ்சங்களை வென்றது.
https://en.wikipedia.org/wiki/The_Big_Year
"Lord Of War" திரைப்படத்தில் கதாநாயகன், ரஷியாவின் மூலை முடுக்கெல்லாம் போய் ஆயுதங்களை குறைந்த விலையில் எடைக்கு எடை வாங்கி ஆப்ரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு விற்பனை செய்து அதுவும் சட்டத்தின் பிடியில் மாட்டாமல் செய்து, உண்மை அறிந்தபின் மனைவி நம்மிடம் இருக்கும் செல்வங்களுக்கு என்ன குறைச்சல் ஏன் இப்படி செய்கின்றீர்கள் கேட்க்கும்பொழுது, "இது பணம் சம்பந்தப்பட்டது அல்ல, நான் இதில் சிறந்தவன் எனும் போதை" என்று சொல்லுவார்.
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்கள் கெளரவம் படத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்து மற்றவர்களால் கைவிடப்பட்ட வழக்குகளை ஜெயித்து அதில் சந்தோஷப்படும் பாத்திரத்தில் சிறப்பாக இதை கான்பித்து இருப்பார்.
சென்றவாரம் "The Big Year" திரைப்படம் மீன்டும் பார்த்தேன்(எற்கனவே பல முறை பார்த்திருக்கின்றேன்).
"Big Year" என்பது அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள பறவைகளை கன்டு மகிழ்பவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி ஆகும். ஒரு வருடத்தில் யார் மிக அதிகமான எண்ணிக்கையில் பலதரப்பட்ட பறவைகளை பார்த்திருக்கின்றார்களோ அவர்தான் வெற்றிபெற்றவர்.
இந்தபோட்டியின் அதீத பேரார்வத்தினால் ஒரு ஒப்பந்தக்கார வியாபாரி எப்படி தனது அன்பான மனைவியை இழக்கின்றான்?, ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வடிவமைப்பளர் எப்படி பெற்றோர்களிடம் கெட்ட பெயர் வாங்கி பிறகு எப்படி சம்மதிக்க வைக்கின்றார்? மற்றும் ஒரு பணக்கார கம்பெனித் தலைவர் எப்படி அலுவல்கள் இடையே இந்தபோட்டியிலும் கலந்துகொன்டு தலையை பிய்த்துக்கொள்ளுகின்றார் என்பதுதான் கதை.
obsession என்பதின் உன்மையான பொருள் விளங்கவேன்டும் என்றால் "Big Year"நிரைப்படம் பாருங்கள். 2011ம் ஆண்டு வெளிவந்து பயங்கர தோல்வியைத்தழுவியது இந்தப்படம். ஆனால் சிலர் நெஞ்சங்களை வென்றது.
https://en.wikipedia.org/wiki/The_Big_Year
Subscribe to:
Posts (Atom)