#விசாரணை. படு பாலாத்தனமான படம். (#visaranai)
நடப்பதைத் தானே காட்டுகின்றோம் என்று சொல்லி நம் இதயங்களை நொறுக்குவதே வேலையா போச்சு. இதையெல்லாம் காட்டினால்தான் மக்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும் என்ற வாதம் சரி என்றாலும், வக்கிரபுத்த்தியை காசாக்கும் வியாபாரத்தனம்தான் மேலோங்கி இருப்பதுபோல இருக்கு.
இதனால் அப்பாவிகள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நான் நம்பவில்லை. வக்கிரத்துக்கு தீணி என்றே சொல்லுவேன்.
படத்துக்கு விதி ன்னு பெயர் வைத்திருக்கலாம். வெற்றி மாறன் பாலா மாறன் ஆகிவிட்டார்.
ஏழைகளும் அப்பாவிகளும் சினிமாவில்கூட சந்தோஷமான வாழ்கையை கொள்ளமுடியாது என்ற பாலாத்தனமான படம்.
#விசாரணை.
நடப்பதைத் தானே காட்டுகின்றோம் என்று சொல்லி நம் இதயங்களை நொறுக்குவதே வேலையா போச்சு. இதையெல்லாம் காட்டினால்தான் மக்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும் என்ற வாதம் சரி என்றாலும், வக்கிரபுத்த்தியை காசாக்கும் வியாபாரத்தனம்தான் மேலோங்கி இருப்பதுபோல இருக்கு.
இதனால் அப்பாவிகள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நான் நம்பவில்லை. வக்கிரத்துக்கு தீணி என்றே சொல்லுவேன்.
படத்துக்கு விதி ன்னு பெயர் வைத்திருக்கலாம். வெற்றி மாறன் பாலா மாறன் ஆகிவிட்டார்.
ஏழைகளும் அப்பாவிகளும் சினிமாவில்கூட சந்தோஷமான வாழ்கையை கொள்ளமுடியாது என்ற பாலாத்தனமான படம்.
#விசாரணை.