Wednesday, June 24, 2015

கற்றை இயக்கவியல் கவிதை


கற்றை இயக்கவியலை (Quantum mechanics) திருக்குறள் போல சுறுக்கென்று சொல்லும் வாக்கியத்தை தமிழில் யோசித்துக்கொன்டே இருந்தேன்.
இறுதியில் பெற்றேன், செந்தமிழ் அறிவியலார் முனைவர் சுப்பராமன் இடம் இருந்து.


"அலையோ? துகளோ?
அலையோ ஒளியது மின்றித் துகளோ
அலையெனக் கொள்ளின் அலையாம்- அலையிலை
என்னில் துகளாமே ஆற்றும் நிலையொன்றும்
தன்மையைக் கொண்டே தரம்."



No comments: