கற்றை இயக்கவியலை (Quantum mechanics) திருக்குறள் போல சுறுக்கென்று சொல்லும் வாக்கியத்தை தமிழில் யோசித்துக்கொன்டே இருந்தேன்.
இறுதியில் பெற்றேன், செந்தமிழ் அறிவியலார் முனைவர் சுப்பராமன் இடம் இருந்து.
"அலையோ? துகளோ?
அலையோ ஒளியது மின்றித் துகளோ
அலையெனக் கொள்ளின் அலையாம்- அலையிலை
என்னில் துகளாமே ஆற்றும் நிலையொன்றும்
தன்மையைக் கொண்டே தரம்."
அலையோ ஒளியது மின்றித் துகளோ
அலையெனக் கொள்ளின் அலையாம்- அலையிலை
என்னில் துகளாமே ஆற்றும் நிலையொன்றும்
தன்மையைக் கொண்டே தரம்."
No comments:
Post a Comment