Tuesday, September 06, 2016

அறிவியலா.? ஆன்மீகமா - #சன்டிவி பட்டிமன்றம்

#சன்டிவி யில் "மகிழ்ச்சியான வாழ்கைக்குப் பெரிதும் உதவுவது.. அறிவியலா.? ஆன்மீகமா..??" பட்டிமனறம் பார்த்தேன், #பாரதிபாஸ்கர் அவர்கள் அறிவியலுக்கும் #ராசா அவர்கள் ஆன்மீகத்த்க்கும் ஆதரவாக பேசினர். நடுவர் #சாலமன்பாப்பைய்யா அவர்கள் ஆன்மீகமே என்று தீர்ர்ப்பளித்தார்.

ஆன்மீகமும் அறிவியலும் மனிதனின் இரண்டு கண்கள் என்றாலும். பேசிய ஒருவரிடமும் ஒரு #பகுத்தறிவு பார்வை இல்லாமல் போனது ஏமாற்றமே.
ஆன்மீகம், மனிதனை மனதளவில் தாக்கி மதவாதிகள் மூலம் மக்களின் மனங்களைச் சுரண்டி இன்னமும் மன அடிமை யாக்கி வைத்திருக்கின்றது என்றால்.

அறிவியலானது உலகமயமாக்கள் மூலம் மனித உழைப்பினை சுரண்டி மக்களை உடல் அடிமை ஆக்கி வைத்திருக்கின்றது.

இதையெல்லாம் சற்று பொறுமையாக சிந்தித்துப்பார்த்தாலே உன்மை விளங்கும்.

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்போதெல்லாம் பட்டிமன்றங்கள் போரடித்துவிட்டன.