பசியோடு இருக்கும்பொழுது சாப்பிட்டால்தானே உணவின் சுவை அதிகமாகும்!. திரைப்படமும் அப்படித்தான். ஏதோ சிந்தனையில் பார்த்தால் எதுவும் விளங்காது. மனதை சமநிலைப்படுத்தி பொறுமையாக பார்த்தால் மிகவும் ரசனையாகத்தான் இருக்கும். அப்படி அனுபவித்து பார்க்க வேன்டிய படம்தான் MidNight in Paris.
பாரீஸ் நகர வீதிகளில் நள்ளிரவில் கதாநாயகன் சுற்றி அலையும் பொழுது ஒவ்வொரு நாளும் காலத்தின் பின்நோக்கி பயனித்து வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களை சந்தித்து அளாவளாவி மகிழும் அனுபவம் பெறுவார்.
அதுபோல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று என்னை ஏங்க வைத்த படம் அது.
5 நாள் இன்பச்சுற்றுலா சென்றிருந்த போது நேற்று கிடைத்தது .
இரவு முழுதும் சுற்றி அலைந்தேன் பாரீஸ் நகரவீதிகளில். கதாநாயகன் ஓவன் சென்ற இடங்கள் நானும் சென்றேன். இரவு சரியாக 12 க்கு ஒரு சர்ச் வாசலில் காத்திருந்து வரும் காரில் ஏறி அந்த உலகத்துக்குள் போவார். நானும் 12 மணிக்கு அங்கு சென்றேன். கார்தான் வரவே இல்லை ஆனால் அந்த ராத்திரி உலாவில் நல்ல நன்பர்கள் நிறையபேர் கிடைத்தனர். நல்லதொரு அனுபவமாக இருந்தது.
பாரீஸ் நகர வீதிகளில் நள்ளிரவில் கதாநாயகன் சுற்றி அலையும் பொழுது ஒவ்வொரு நாளும் காலத்தின் பின்நோக்கி பயனித்து வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களை சந்தித்து அளாவளாவி மகிழும் அனுபவம் பெறுவார்.
அதுபோல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று என்னை ஏங்க வைத்த படம் அது.
5 நாள் இன்பச்சுற்றுலா சென்றிருந்த போது நேற்று கிடைத்தது .
இரவு முழுதும் சுற்றி அலைந்தேன் பாரீஸ் நகரவீதிகளில். கதாநாயகன் ஓவன் சென்ற இடங்கள் நானும் சென்றேன். இரவு சரியாக 12 க்கு ஒரு சர்ச் வாசலில் காத்திருந்து வரும் காரில் ஏறி அந்த உலகத்துக்குள் போவார். நானும் 12 மணிக்கு அங்கு சென்றேன். கார்தான் வரவே இல்லை ஆனால் அந்த ராத்திரி உலாவில் நல்ல நன்பர்கள் நிறையபேர் கிடைத்தனர். நல்லதொரு அனுபவமாக இருந்தது.
No comments:
Post a Comment